Header Ads

Breaking News
recent

விநாடி வினா போட்டியில் ஐடியல் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 2-வது இடம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற விநாடி வினா போட்டிகளில் கூடலூர் ஐடியல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அருண்கிஷோர், எஸ்.முகமது சுஃப்வான், ஜோஷ்வா ஜோய்க்குட்டி ஆகிய மூவரும் மாநில அளவில் 2-ஆவது இடம் பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு, பள்ளித் தாளாளர் சுலைமான் தலைமையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.