Header Ads

Breaking News
recent

பி.எட் பட்ட படிப்பில் சேர விரும்புவோர் ஜூலை 19-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பி.எட் பட்ட படிப்பில் சேர விரும்புவோர் ஜூலை 19-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள நோடல் சென்டர் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.