Header Ads

Breaking News
recent

ரூபன் கல்வியியல் கல்லூரியில் 10–வது ஆண்டு தொடக்க விழா

தடிக்காரன்கோணம் ரூபன் கல்வியியல் கல்லூரியில் 10–வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு ரூபன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரூபன் தலைமை தாங்கினார். 

செயலாளர் சந்திரகலா ரூபன் குத்துவிளக்கேற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் பியூலா வரவேற்று பேசினார். விழாவில் கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், ரூபன் கல்லூரிகளின் இயக்குனர் செல்லத்துரை, வக்கீல் ரெத்தினசுவாமி ஆகியோர் பேசினர். முடிவில் உதவி பேராசிரியர் சரிதா நன்றி கூறினார்.

No comments:

Powered by Blogger.