Header Ads

Breaking News
recent

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் காலியாக உள்ள ஒரு சில இடங்களுக்கு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

வருகிற 18–ந் தேதி பி.எஸ்.சி.(கணிதம்), பி.எஸ்.சி.(கணினி அறிவியல்), பி.காம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. வருகிற 19–ந் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ.ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Powered by Blogger.