Sunday, June 8 2025

Header Ads

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விடுதியில் உள்ளிருப்பு போராட்டம்

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் மதுரவாயல், கிருஷ்ணவேனி நகர், 15–வது தெருவில் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் விடுதியில் தங்கி உள்ள மாணவர்களை திடீரென காலி செய்து விட்டு மாங்காட்டில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான விடுதிக்கு செல்லுமாறு கல்லூரி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் தங்களுக்கு கல்லூரிக்கு செல்வதில் தாமதம் மற்றும் அதிகளவில் பணம் செலவாகும் என்று கூறி 100–க்கும் மேற்பட்ட  விட்டு நேற்று காலை முதல் த்தில் ஈடுபட்டு வருகின்றனர்

No comments:

Powered by Blogger.