Sunday, June 8 2025

Header Ads

என்.எஸ்.எஸ். மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

புதுச்சேரி அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

திட்ட அலுவலர் தயாளன் வரவேற்றார். துணை முதல்வர் ராஜேந்திரன் கருத்துரை ஆற்றினார்.
என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, நாட்டு நலப்பணித் திட்ட நோக்கம், பயன்கள், குறித்து பயிற்சி அளித்தார். விரிவுரையாளர்கள் கலியமூர்த்தி, அபிராமி, காப்பாளர் ரமேஷ் பங்கேற்றனர். திட்ட அலுவலர் பக்கிரிசாமி தொகுப்புரை ஆற்றினார்.
மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்.

No comments:

Powered by Blogger.